Monthly Archives: October 2016

ஜனாதிபதி – பிரதமர்  இறை வழிபாடுகளில் பங்கேற்பு!

Friday, October 14th, 2016
கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து... [ மேலும் படிக்க ]

டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Friday, October 14th, 2016
இலங்கையில் டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிக்கும் தனிப்பட்ட நபர் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை   மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!

Friday, October 14th, 2016
நோபல் பரிசு பெற்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ இன்று காலமானார்.இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகராவார். இறக்கும் போது இவருக்கு 90... [ மேலும் படிக்க ]

நச்சுத்தன்மை உள்ள உணவினால் இருதய நோய் அபத்து!

Friday, October 14th, 2016
நாட்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் பார்க்க இதயத்தில் கொழுப்பு சேர்வதினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உணவு தயாரிப்பு தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ்.உயர்தொழில் நுட்பக் கல்லூரி பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டிடம்!

Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் கற்கைப் பிரிவுகளுக்கான புதிய நான்கு மாடிக்கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான அடிக்கலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் மேலும் 10000  பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் – மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞானசோதி!

Friday, October 14th, 2016
வடக்கு கிழக்கு பகுதிக்க மேலும் 10000 வீடுகள அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் மாவட்ட செயலகங்களினூடாக இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட இருப்பதாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

யாழில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு.!

Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் சுமார் 35 பொதிகளில் பொதியிடப்பட்ட கஞ்சா பொதிகள் இன்று காலை யாழ்.புலனாய்வுதுறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களின் மொத்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு  – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, October 14th, 2016
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைசார் மறுசீரமைப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவில் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் தீ மூட்டுவதற்குத் தடை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை முல்லை மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர் காரியாலம்!

Friday, October 14th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காட்டுப்பகுதிக்குள் தொடக்கம் பிரதான வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகளுக்கு அருகிலுள்ள புல்பற்றைகள் உட்பட பொது இடங்களில் தீ மூட்டுவது தடை... [ மேலும் படிக்க ]

வடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை!

Friday, October 14th, 2016
வடமாகாணத்தில் புதிதாக 4 பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே. பத்திரண தெரிவித்துள்ளார். இப் பூங்காக்களை அமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]