ஜனாதிபதி – பிரதமர் இறை வழிபாடுகளில் பங்கேற்பு!
Friday, October 14th, 2016கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹேரவில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் நேற்றையதினம்(13) நடைபெற்றது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 மீனவர்கள் கைது!
மீண்டும் வித்தியா கொலை வழக்கு இன்று ஆரம்பம்!
உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் - கல்வி அமைச்சின் செயலாளர் தெரி...
|
|