Monthly Archives: October 2016

பலமாதங்கள் கடந்துவிட்டது: அசமந்த போக்கில் கல்வி அமைச்சு!

Saturday, October 15th, 2016
நாட்டிலுள்ள அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியை முடித்த, பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் ஆசிரிய பயிற்சிக்கான இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை எட்டு மாதங்கள் கடந்துவிட்ட... [ மேலும் படிக்க ]

வடபகுதிவீடமைப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு!

Saturday, October 15th, 2016
வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உத்தேச 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

அப்துல் கலாமின் ஜனன தினம் யாழ்ப்பாணத்தில்!

Saturday, October 15th, 2016
  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாமின் 85வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுக்கூறப்படுகின்றது. யாழ்ப்பாண பிரதான நூலகத்தில் உள்ள இந்திய... [ மேலும் படிக்க ]

அனவருக்கும் இலங்கையர் என்ற எண்ணம் வேண்டும் – அமைச்சர் சுவாமிநாதன்!

Saturday, October 15th, 2016
நாட்டிலுள்ள அனைத்து மக்களது மனங்களிலும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாடு தோற்றம்பெற்றாலே பல பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்  இதற்காக பாரத மண்ணிலிருந்து நாம் படிப்பினைகளைப்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 15th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ  விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10... [ மேலும் படிக்க ]

முடிசூட்டிக்கொள்ள அவகாசம் கேட்டு ஆச்சரியமூட்டியுள்ள தாய்லாந்து பட்டத்து இளவரசர்!

Friday, October 14th, 2016
தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் மறைந்ததை தொடர்ந்து, தாற்காலிக பிரதிநிதி ஒருவர் உயர்நிலை அரச ஆலேராசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புதிய... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வேகத்தால் A-9  வீதியில் கோர விபத்து: நெடுந்தீவு இளைஞன் பரிதாப பலி!

Friday, October 14th, 2016
ஏ- 9 பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நெடுந்தீவை சேர்ந்த தர்மதுரை பகீரதன் (24 ) என்பவரே உயிரிழந்தள்ளார். இவ் விபத்து... [ மேலும் படிக்க ]

சசிகலாவின் பிடியிலா முதல்வர் ஜெயலலிதா!

Friday, October 14th, 2016
இத்தனை காலமாக, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் யாரும் நெருங்கமுடியாமல் இரும்புத்திரையை போட்டிருந்தார் அவரது தோழி சசிகலா. இதனால், அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும்... [ மேலும் படிக்க ]

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம்!

Friday, October 14th, 2016
  சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் வகையில் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கை சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக  ஊடகத்துறை மற்றும்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தில் பொலிஸார் அதிரடி: ஒரே இரவில் 1262 பேர் கைது!

Friday, October 14th, 2016
  மேல் மாகாணத்தில் பொலிஸார்  நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]