Monthly Archives: October 2016

அனுமதி இன்றி கடலட்டை பிடித்தவர்கள் கைது!

Sunday, October 16th, 2016
கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அனுமதியின்றி, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில் கடலட்டை பிடித்த ஒன்பது வெளிமாவட்ட மீனவர்களை சனிக்கிழமை (15) காங்கேசன்துறை... [ மேலும் படிக்க ]

கோமாகமவில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் உத்தரவு!

Sunday, October 16th, 2016
மிருசுவில் பகுதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் திருடிய குற்றச்சாட்டில், அச்சுவேலி சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை கோமாகமவில் உள்ள இளம்... [ மேலும் படிக்க ]

தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!

Sunday, October 16th, 2016
ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான Gartner-இன் தரவுகளின் படி, உலகளாவிய ரீதியில், தனிநபர் கணினி விற்பனையானது, 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், 68.9 மில்லியன் தனிநபர் கணினிகளால், 5.7 சதவீதத்தால்... [ மேலும் படிக்க ]

8 மீனவர்கள்  கைது!

Sunday, October 16th, 2016
சட்டவிரோதமான முறையில் மன்னார் கடற்ரைப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 8 பேர் கடற்படையினரால் கைது​செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி,... [ மேலும் படிக்க ]

மின் தடை அமுல் தொடர்பாக  நாளை இறுதி முடிவு!

Sunday, October 16th, 2016
நுரைச்​சோலை அனல்மின் நிலைய மின்சார நிலைய பிரச்சினை காரணமாக மின்சார தடை அமுல் செய்யப்படலாம் எனவும் நாளை இறுதி அறிவிப்பு வெளியாகும் என மின்சக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

30 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருகை!

Sunday, October 16th, 2016
யுத்தக்காலத்தில் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 30பேர், எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டுக்கு மீண்டும் வரவுள்ளதாக மீள்குடியேற்ற  அமைச்சு... [ மேலும் படிக்க ]

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய குழு!

Sunday, October 16th, 2016
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றின் பின்வரிசை உறுப்பினர்கள் குழு என்ற பெயரில், குழுவொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குற்றத்தின் தன்மையே முக்கியமானது! – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்!

Sunday, October 16th, 2016
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தன்னால் எதனையும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் 800 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை!

Sunday, October 16th, 2016
இலங்கையர்கள் 800 பேருக்கு நாளை இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே... [ மேலும் படிக்க ]

தனி அங்கீகாரம் வேண்டும்!

Sunday, October 16th, 2016
இலங்கை அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளியினருக்கு மலையக தமிழர்கள் என்ற இன ரீதியான தனித்துவ அங்கீகாரம் தேவை என மலையக தமிழ் சிவில் அமைப்புகளினால் ஐ.நா. மனித உரிமை ஆணைய... [ மேலும் படிக்க ]