30 இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை வருகை!
Sunday, October 16th, 2016
யுத்தக்காலத்தில் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 30பேர், எதிர்வரும் 18ஆம் திகதி நாட்டுக்கு மீண்டும் வரவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!
கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப...
|
|