Monthly Archives: October 2016

வல்வெட்டித்துறையில் கால்பந்தாட்ட போட்டியின்போது ஆதரவாளர்களிடையே மோதல் – பலர் காயம் ! ஒருவர் வைத்தியசாலையில்!!

Tuesday, October 18th, 2016
வடமராட்சியில் நேற்று மாலை இடம்பெற்ற வடக்கு மாகாண கால்பந்தாட்ட போட்டியில் இரு அணி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!

Tuesday, October 18th, 2016
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனை கொலை செய்வதற்கு   ரூ  25 மில்லியனுக்கு கூலிப்படை அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை செய்து பழியை... [ மேலும் படிக்க ]

வெள்ளைப் பிரம்பு பார்வையற்றவர்களின் அடையாளச் சின்னம்:சுன்னாகம்  வாழ்வக விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத் தலைவர் !

Tuesday, October 18th, 2016
வெள்ளைப் பிரம்பு தொடர்பாகப் பொதுமக்கள் உணர்ந்து கொள்ளைக் கூடிய சில விடயங்கள் காணப்படுகின்றன. வெள்ளைப் பிரம்பு எனப்படுவது கண்பார்வையற்றவர்கள்   பயன்படுத்து கின்றதொரு சாதனம்.... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய மருந்து வகைகளுக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

Tuesday, October 18th, 2016
48 அத்தியவசிய மருந்து வகைகளுக்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

மின் வெட்டு நேரத்தில் மாற்றம்!

Tuesday, October 18th, 2016
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்றிலிருந்து (17) எதிர்வரும் 21ம்... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!

Tuesday, October 18th, 2016
நாட்டில் சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் கைதிகளின் மனநிலைமையை... [ மேலும் படிக்க ]

சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கை பூரண ஒத்துழைப்பு!

Tuesday, October 18th, 2016
சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார மனிதவள ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!

Tuesday, October 18th, 2016
இலங்கை மின்சார சபைக்காக சேவையாற்றிய மனிதவள ஊழியர்கள் 3828 பேருக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் மனிதவள ஊழியர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

4500 சாரதிகளுக்கு எதிராக வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்  வழக்கு பதிவு!

Tuesday, October 18th, 2016
வீதி விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4500 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றுவளைப்புகளின் போது... [ மேலும் படிக்க ]

ஹிட்லர் வாழ்ந்த வீட்டிடை உரைத்து புதிய கட்டிடம் அமைக்க திட்டம்!

Tuesday, October 18th, 2016
  புதிய ஒரு கட்டடம் அமைக்கப்படடுவதற்காக அடோல்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை கையகப்படுத்தி அதை இடிக்கப்போவதாக ஆஸ்திரேயாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ப்ரனவ் ஆம் இன் என்ற... [ மேலும் படிக்க ]