Monthly Archives: October 2016

தில்ருக்ஷியின் இராஜினாமா குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிப்பு!

Tuesday, October 18th, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதம் குறித்த ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் இன்று(18)... [ மேலும் படிக்க ]

வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளிக்கு ஈ.பி.டி.பியின் இலண்டன் கிளை உறுப்பினர் நிதி உதவி!

Tuesday, October 18th, 2016
வளலாய் வடக்கு மடுமாதா முன்பள்ளியின் கட்டடப் புனரமைப்பிற்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் கிளை உறுப்பினரான இராஜதுரை இராஜமோகன் (மோகன்) நிதி உதவி வழங்கியுள்ளார். நிரந்தரக்... [ மேலும் படிக்க ]

இறுதிப்போட்டிக்கு ஊரெழு றோயல் தகுதி!

Tuesday, October 18th, 2016
வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைபந்தாட்டத் தொடரில்... [ மேலும் படிக்க ]

கணேசபுரம் கண்ணகி வி.கழகம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது!

Tuesday, October 18th, 2016
திருக்கோவில் மின்னொளி விளையாட்டுக்கழகம் நடத்திவரும்  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகம் 1 ஆவது சுற்றில் திருக்கோவில் சக்திகன் டீ அணிக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

நாளை குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படும்!

Tuesday, October 18th, 2016
உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்தம் மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து  6மணி வரை யாழ்.பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தாதியர் பயிற்சிநெறிக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, October 18th, 2016
யாழ். மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டின்... [ மேலும் படிக்க ]

வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி யாழ்.நகரில் நாளை விழிப்புணர்வு ஊர்வலம்!

Tuesday, October 18th, 2016
பன்னாட்டு வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி பன்னாட்டு லயன்ஸ் கழகங்களின் 306 பி1 மாவட்டத்தின் வட பிராந்திய லயன்ஸ் கழகங்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை நாளை காலை... [ மேலும் படிக்க ]

இ.போ.சபை பேருந்து தாக்குதலுடன் தனியார் பேருந்து நடத்துநர் தொடர்பு  – வவுனியா பொலிஸார் தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2016
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பெருந்து மீது நேற்றுமுன்தினம் வவுனியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தனியார் பஸ் நடத்துநர்கள் தொடர்புப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தனியாகச் சென்ற பெண்ணை தாக்கி  தாலிக்கொடி கொள்ளை!

Tuesday, October 18th, 2016
கோப்பாய்ப் பகுதியில் தனியாகச் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்கி, நீண்ட போராட்டத்தின் பின்னர் பெண்ணின் தாலிக்கொடியை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

பேருந்தில் பணம் பறித்த “பட்டா கும்பல்” பருத்தித்துறையில் கைது!

Tuesday, October 18th, 2016
யாழ்.நகரில் இ.போ.சபை பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு நடத்துனரிடம் பணப்பையை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டில் 11 பேரைக் கொண்ட “பட்டாகும்பல்” பருத்தித்துறையில் வைத்து பொலிஸாரால்... [ மேலும் படிக்க ]