தில்ருக்ஷியின் இராஜினாமா குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிப்பு!
Tuesday, October 18th, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதம் குறித்த ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று(17) தில்ருக்ஷி தனது இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை தாயகம் வந்தார். இதன்படி தில்ருக்ஷியின் இராஜினாமா தொடர்பில் இன்று அவர் இறுதி முடிவை வௌியிடுவார் எனத் தெரியவந்துள்ளது.
Related posts:
போனி புயல் - பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மா...
கொரோனா அபாயம் நீங்கவில்லை - மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள து சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிர...
|
|