கணேசபுரம் கண்ணகி வி.கழகம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது!

Tuesday, October 18th, 2016

திருக்கோவில் மின்னொளி விளையாட்டுக்கழகம் நடத்திவரும்  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகம் 1 ஆவது சுற்றில் திருக்கோவில் சக்திகன் டீ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு கோல்களை செலுத்தி 1:0 என்று வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

2ஆவது சுற்றில் திருக்கோவில் உதயம் அணியுடன் நடைபெறவிருந்த போட்டியில் உதயம் அணி போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தினால் கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகம் 3ஆவது சுற்றுக்குள் பிரவேசித்தது. 3ஆவது சுற்றுப்போட்டி எதிர்வரும் 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணியளவில் திருக்கோவில் மின்னொளி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1512293288serayatiya2 (1) copy

Related posts: