இலங்கை மின்சார மனிதவள ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!
Tuesday, October 18th, 2016இலங்கை மின்சார சபைக்காக சேவையாற்றிய மனிதவள ஊழியர்கள் 3828 பேருக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் மனிதவள ஊழியர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மனிதவள சேவை வழங்கும் நிறுவனங்கள் ஊடாக சேவைக்கு அமர்த்தப்பட்ட மற்றும் மானி வாசிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார் இலங்கை மின்சார சபைக்கு, மனிதவள நிறுவனங்கள் ஊடாக இதுவரை சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 6 196 ஊழியர்களின் குடும்பங்கள் நன்மையடைவதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தேர்தல் சட்ட விதி மீறல் குற்றச்சாட்டில் பதினேழு வேட்பாளர்கள் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு...
அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை பிரயோகிக்க நேரிடும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சர...
யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவ...
|
|
நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வல...
நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் - இதுவரை 15 பேர் மரணம் - சுகாதாரப் பிரிவு எச்சரி...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சர...