Monthly Archives: October 2016

டென்னிஸ் சாம்பிய: கெர்பர், சிபுல்கோவா அரைஇறுதிக்கு தகுதி!

Saturday, October 29th, 2016
சிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கெர்பர், சிபுல்கோவா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள சர்வதேச பெண்கள்... [ மேலும் படிக்க ]

நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Saturday, October 29th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் மண்டைதீவு,... [ மேலும் படிக்க ]

4,500 புசல் விதை நெல் இம்முறை விநியோகம் காலபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு!

Saturday, October 29th, 2016
யாழ்.குடாநாட்டில் விதை உற்பத்திக் கூட்டுறவுச்சங்கம் காலபோக நெற்செய்கைக்காக இம்முறை 4ஆயிரத்து 500புசல் விதை நெல்லை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. விவசாய ஆராய்ச்சிக்கு... [ மேலும் படிக்க ]

மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக வடக்கு, கிழக்கில் 11ஆயிரம் வீடுகள், ஆயிரம் வீடுகள் முழுமையாகப் பூர்த்தி – அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி!

Saturday, October 29th, 2016
இலங்கை மீள்குடியேற்ற அமைச்சு 2016ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் ஊடாக வட,கிழக்கு மாகாணங்களில் 11 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்றது. 2017ஆம் ஆண்டிலும் பெருமளவு நிதியை ஒதுக்கி... [ மேலும் படிக்க ]

விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, October 29th, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருவதாக அணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் காணிகளின்றி மூவாயிரம் குடும்பங்கள் – மாவட்ட அரச அதிபர் தகவல்!

Saturday, October 29th, 2016
முல்லைத்வுதீ மாவட்டத்தில் சுமார் 3000 குடும்பங்கள் காணிகளின்றி வாழ்ந்த வருவதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீங்கி இயல்பு நிலை திரும்பியது!

Saturday, October 29th, 2016
யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீங்கி சுமுக நிலை காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!

Saturday, October 29th, 2016
அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது நாட்டில் எவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் அவற்றை விடஇயற்கையின் சட்டம் பலமிக்கது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

நோபல் பரிசு குறித்த டிலனின் மௌன ரகசியம்!

Saturday, October 29th, 2016
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவிருக்கும், அமெரிக்கப் பாடகர் பொப் டிலன், அந்த அறிவிப்பு குறித்து கடந்த இரண்டு வாரங்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தைக்... [ மேலும் படிக்க ]

Moto M இப்படித்தான் இருக்குமாம்! புகைப்படங்கள் வெளியாகின!

Saturday, October 29th, 2016
  தற்போது தயாரிப்பில் உள்ளதும் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Moto M செல்போனின் சிறப்புகள் தற்போது வெளிவந்துள்ளது Moto M ஆனது ஆண்ட்ராய்ட் 6.0 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் வகையில்... [ மேலும் படிக்க ]