அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!
Saturday, October 29th, 2016அனைத்து சட்டங்களையும் விட இயற்கையின் சட்டம் பலமானது நாட்டில் எவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் அவற்றை விடஇயற்கையின் சட்டம் பலமிக்கது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அனைத்து சக்திகளையும் விட இயற்கையின் சக்தி பலமிக்கது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியம்பலாண்டுவ, கொவிபுரவில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இவ்வாறு கூறியுள்ளார்
Related posts:
மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம...
நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த!
இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சி - இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெள...
|
|