Monthly Archives: August 2016

இரண்டு வருடங்களில் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Thursday, August 11th, 2016
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள்!

Thursday, August 11th, 2016
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தொடர்கின்றது பிள்ளையானின் விளக்கமறியல்!

Thursday, August 11th, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சீரழிய அனுமதியேன்! – நீதிபதி இளஞ்செழியன் !

Thursday, August 11th, 2016
தற்போது அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை மீண்டும் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்ல அனுமதி.!

Thursday, August 11th, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதி வரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று அனுமதி... [ மேலும் படிக்க ]

பெண்ணின் சாட்சியம் மட்டும்  போதுமானது – நீதிபதி இளஞ்செழியன்!

Thursday, August 11th, 2016
பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று (10)... [ மேலும் படிக்க ]

திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!

Thursday, August 11th, 2016
காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேறியது. கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலிட்டு இதனை நிறைவேற்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் குழப்பம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Thursday, August 11th, 2016
கூட்டு எதிர்கட்சியினர் சபாநாயகரின் கட்டளையை மதிக்காமல் குழப்பம் விளைவித்ததால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வற்வரி தொடர்பாக இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடல் இடம் பெற்றது.... [ மேலும் படிக்க ]

பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, August 11th, 2016
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கொக்குடையான், மாளாப்பு ஆகிய குளங்களையும், ஏனைய சிறு குளங்களையும் இணைத்து பாரிய நிலப்பரப்பில் நீரைத்... [ மேலும் படிக்க ]

துருக்கி இராணுவ புரட்சி: கனேடிய மதகுரு ஒருவர் கைது!

Thursday, August 11th, 2016
கனடாவை சேர்ந்த மதகுரு ஒருவர் துருக்கியில் நடைபெற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. கல்கேரியில் வசித்து வந்த Hanci... [ மேலும் படிக்க ]