வெளிநாடு செல்ல அனுமதி.!
Thursday, August 11th, 2016முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதி வரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
ஜோன்ஸ்டன் தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு அவர் நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராகும் எரிக் சொல்ஹெய்ம்
நாவலர் வீதியில் 32 பவுண் நகைகள் கொள்ளை!
புலமைப்பரிசில் திட்டத்திற்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்கள் பதிவு!
|
|