அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!
Monday, November 6th, 2017ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வௌ தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!
கொரேனா தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது - மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
|
|