மின்தடை பற்றிய அறிவித்தல்!
Friday, November 25th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என் மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் 5.30மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு, கொத்தியாவத்தை, நீர்வேலி சந்தி, சிறுபிட்டி, மாசிவன், அச்செழு ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related posts:
பலமாதங்கள் கடந்துவிட்டது: அசமந்த போக்கில் கல்வி அமைச்சு!
11 மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரி...
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!
|
|
|


