மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 25th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என் மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் 5.30மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு, கொத்தியாவத்தை, நீர்வேலி சந்தி, சிறுபிட்டி, மாசிவன், அச்செழு ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Tamil-Daily-News_61238825322

Related posts:

பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர ...
நாளாந்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை அதிகரிப்பு - குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம்...
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கையையும் பாதிக்கும் - இந்தியாவுக்கான இலங்கை உ...