உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள்!
Thursday, August 11th, 2016நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளின் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
ரியோ ஒலிம்பிக் 2016 இன் பிரம்மாண்ட வைபவத்தின் புகைப்படத் தொகுப்பு!
புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை – கல்வியமைச்சர்!
இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே ...
|
|