கொரோனா அச்சுறுத்தல்: மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை!
Friday, March 13th, 2020இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(14) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்.....!! கவிதை!!
நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு ?
இலங்கை அருகே வளிமண்டலத் தளம்பல் - நாட்டின் பல பாகங்களில் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என...
|
|