வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிப்பு!
Thursday, November 22nd, 2018வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பின் படி இந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
Related posts:
2020ஆம் ஆண்டு கட்டாய நடைமுறை: வட மாகாண ஆளுநர் பணிப்புரை!
இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்க விசேட வர்த்தமானி!
நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடு - நிதி ...
|
|