திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!

Thursday, August 11th, 2016

காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேறியது.

கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலிட்டு இதனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது நாடாளுமன்றில் நிறைவெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts: