திருத்தங்களுடன் நிறைவேறியது சட்டமூலம்.!
Thursday, August 11th, 2016
காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேறியது.
கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலிட்டு இதனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது நாடாளுமன்றில் நிறைவெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
25 ஆம் திகதி முதல் முத்திரை கண்காட்சி!
உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜி.எல் பீரிஸ்!
|
|