நியூ ஹெவன் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ருமேனியாவின் மோனிகா நிகுலஸ்கு ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ.... [ மேலும் படிக்க ]
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான நுழைவுச் சீட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐரிஷ் தொழிலதிபர் ஒருவரை சிறையிலிருந்து பிரேசில் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ள ரங்கிரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]
அண்மையில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தமை... [ மேலும் படிக்க ]
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு... [ மேலும் படிக்க ]
இந்தியருக்கு நாடுகள்கடந்து உதவ முன்வந்தார் பஹ்ரைன் மன்னர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இறந்த தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற செய்தி உலகையே உலகியது.
இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]
சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின்... [ மேலும் படிக்க ]
நாட்டில் வெளிநாட்டவர்கள் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய... [ மேலும் படிக்க ]
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் 38,000 அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]
திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக படகொன்றும், வலைகளும்... [ மேலும் படிக்க ]