Monthly Archives: August 2016

இளம் வர்த்தகரின் கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு!

Monday, August 29th, 2016
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

சாதனைகள் பதியப்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி!

Monday, August 29th, 2016
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஓட்ட மழை பொழிய இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் 1 ஓட்டத்தினால் இந்திய அணியை... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

Monday, August 29th, 2016
வவுனியா ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிஸாரால்  ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் அருந்திய குழந்தைக்கு சிகிச்சை!

Monday, August 29th, 2016
அம்பாறை, விநாயகபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்று தவறுதலாக மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக வைத்தியசாலைத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்ட மீனவர்களால் பிரச்சினைகள் அதிகரிப்பு !

Monday, August 29th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்திய மீனவர்களின் பிச்சினைகள் இல்லாதபோதிலும், வெளிமாவட்ட மீனவர்களின் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுவதாக, மாவட்ட செயலர் ரூபவதி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கப்பல் இன்று வருகிறது!

Monday, August 29th, 2016
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், இன்று திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம்... [ மேலும் படிக்க ]

யாழில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மங்கள சமரவீர!

Monday, August 29th, 2016
கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் தீர்வு!

Monday, August 29th, 2016
நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழிலுள்ள நலன்புரி... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை!

Monday, August 29th, 2016
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

80 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நன்கொடை!

Monday, August 29th, 2016
உலக சுகாதார நிறுவனத்தால் நான்கு நடமாடும் வைத்தியசாலைகள் உட்பட 80 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி அவசர அனர்த்த... [ மேலும் படிக்க ]