Monthly Archives: June 2016

மக்களை பாதுகாப்பது யார்? – இராணுவப் பேச்சாளர்!

Thursday, June 9th, 2016
வடபகுதியிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அங்குள்ள மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கேள்வி எழுப்பினார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

மாணவியைக் காணவில்லை: சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Thursday, June 9th, 2016
க. பொ. த  சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை  கடந்த-6 ஆம் திகதி  திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால்  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... [ மேலும் படிக்க ]

அரசு தமிழ் மக்கள் தொடர்பாகச் செய்த நல்ல விடயங்கள் என்ன? : சுமந்திரனிடம் கேட்கிறார் சுரேஷ் !

Thursday, June 9th, 2016
தற்போது சுமந்திரன் ஊடகங்களில்  பேசும் போது ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டம் எதிர்வரும்- 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. 29 ஆம் திகதி இலங்கையின் விடயம் தொடர்பாகவும் ஒரு... [ மேலும் படிக்க ]

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.

Thursday, June 9th, 2016
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டி போராடுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்விநிலை வீழ்ச்சிகண்டு செல்வது வேதனைக்குரியது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை அண்மைக் காலமாக வீழ்ச்சி நிலையை அடைந்து வருவது வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

பூர்வீக நிலங்களை மீளப் பெறுவது தொடர்பில் பேசப்படவில்லை! – வடமராட்சி மக்கள் ஏமாற்றம்!

Tuesday, June 7th, 2016
மக்களது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான ஆராய்வுகள் எதுவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம்... [ மேலும் படிக்க ]

“அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது” மரணித்த வீரரின் இறுதி வார்த்தை!

Tuesday, June 7th, 2016
அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம்  ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர் இறுதியாக தனது அண்ணா மற்றும் மனைவிக்கு  தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

அரசு வழங்கிய வாக்குறுதிகள் எவை? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக கூறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016
ஆட்சி மாற்றத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று... [ மேலும் படிக்க ]

நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016
கைதடியில் அமையப் பெற்றுள்ள பனை ஆராய்ச்சி நிலையம் கம்பீரத்துடனும், புதுப் பொலிவுடனும் தோற்றம் பெற்றுள்ள நிலையில் இன்று பார்ப்பவர்களுக்கு ஆகாயத்திலிருந்து வந்து நிலை... [ மேலும் படிக்க ]

நடேஸ்வராக் கல்லூரி  : எமது அரசியல் அணுகுமுறைகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 7th, 2016
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளமையானது கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்குக் கிடைத்த மாபெரும்... [ மேலும் படிக்க ]