Monthly Archives: June 2016

சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 10th, 2016
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

வளலாயில்  மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரித்தானியா அரசு துரித நடவடிக்கை எடுக்கும்-  இலங்கைக்கான பிரித்தானியாவின்  தூதுவர்  ஜேம்ஸ் டொரிஸ் உறுதி!

Friday, June 10th, 2016
யாழ். வளலாய் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை எடுத்து கூறியுள்ளதாகவும், அதற்கான பூரணமான விடயங்களுக்குப்  பிரித்தானியா அரசாங்கம் துரிதமான... [ மேலும் படிக்க ]

விளக்கமறியலிலிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! 

Friday, June 10th, 2016
சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிரஜா உரிமை பெற்ற நபர் மீது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாகன கொள்வனவு இடைநிறுத்தம் : பிரதமர்!

Friday, June 10th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, கொஸ்கம - சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால்   பாதிக்கப்பட்ட மக்களின்  வீடுகள் புனரமைப்பு வேலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் கவனக்குறைவால் நோயாளி பரிதாபமாக உயிரிழப்பு!

Friday, June 10th, 2016
விபத்தின் காரணமாக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு குருதி பிரிவு மாற்றி வழங்கப்பட்டதால் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

13 நாடாளுமனற உறுப்பினர்கள் சீனா பயணம்.!

Friday, June 10th, 2016
பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில்... [ மேலும் படிக்க ]

இரணைமடு திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின்  கேள்விக்கு  அமைச்சர்  ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கம்!

Friday, June 10th, 2016
யாழ். குடா­நாட்­டுக்கு இர­ணை­மடு குளத்­தி­லி­ருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்­டத்தை கைவிடும் எண்ணமில்லையென நீர் வழங்கல் மற்றும் வடிகால­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில்... [ மேலும் படிக்க ]

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைக்கப்படவுள்ள துரையப்பா விளை­யாட்டு அரங்கு!

Friday, June 10th, 2016
யாழ்ப்­பா­ணத்தில் புன­ர­மைக்­கப்­பட்­டுள்ள துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி எதிர்­வரும்18-ஆம் திகதி நேர­டி­கா­ணொளி ஊடாக (வீடியோ கான்­பரன்ஸ் திறந்து வைக்க... [ மேலும் படிக்க ]

படு­கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு அரைக்காற்சட்டையுடன் அநுர அதி­காலை வந்­தார்! – மன்றில் சி.ஐ.டி. அறிக்­கை

Friday, June 10th, 2016
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­ கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்க அதி­காலை வேளையில் அரைக்­காற்­சட்­டை­யுடன் வந்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வித்யாவால் அழுத நடிகர் விஜய்யின் அழுகுரல் இன்னும் ஒலிக்கின்றது!

Friday, June 10th, 2016
விஜய்யின் வளர்ச்சியில் கண்டிப்பாக அவரின் தந்தைக்கும் பெரும் பங்கு உள்ளது. SAC தற்போது இயக்குனர் மட்டுமின்றி தனுஷிற்கு தந்தையாக கொடி படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு... [ மேலும் படிக்க ]