இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 362 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை... [ மேலும் படிக்க ]
ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் நடைபெற்று முடிந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களால் எவ்வித நன்மைகளும்... [ மேலும் படிக்க ]
இந்த வருடத்தின இறுதியில் பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக... [ மேலும் படிக்க ]
நாட்டில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வெளியூர் கடிதங்களை விநியோகித்தல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு 90 % மாக... [ மேலும் படிக்க ]
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் அதிகார பூர்வ இணையத்தளம், தனது பதவியை இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை,... [ மேலும் படிக்க ]
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான மோர்ட்டோலா ஆனது Moto Z மற்றும் Moto Z Force எனும் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள... [ மேலும் படிக்க ]
என்னதான் ஒரே வகையான வியாபாரத்தில் இரு துருவங்களாக இருக்கும் நிறுவனங்கள் சில சமயத்தில் இணைந்து செயற்படவேண்டிய தேவைகள் வந்தே தீரும்.
அவ்வாறே அப்பிள் நிறுவனமும் அண்மைக்காலமாக... [ மேலும் படிக்க ]
இன்று வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தனக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் முன்னணி சமூகவலைத்தளம் பேஸ்புக் ஆகும்.
இவ் வலைத்தளத்தின் ஊடாக பயனர்களுக்கு புதிய வசதிகள்... [ மேலும் படிக்க ]
மேல் மாகாணத்தில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தையும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளை நிர்ணயம்... [ மேலும் படிக்க ]