Monthly Archives: May 2016

அடிப்படை தேவைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு நடவடிக்கை

Wednesday, May 4th, 2016
திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை,  மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை ஈவினையில் மறித்துத் தாக்கிய முகமூடிக் கும்பல்

Wednesday, May 4th, 2016
யாழ்ப்பாணம் சென்று விட்டு  புன்னாலைக் கட்டுவன்-  புத்தூர் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை வழிமறித்த முகமூடிக் கும்பலொன்று... [ மேலும் படிக்க ]

தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, May 4th, 2016
தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிய போது  குடும்பப் பெண்மணியொருவர் உடலில் தீக் காயங்களுக்கு இலக்கான சம்பவம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை (03-05-2016) மதியம்... [ மேலும் படிக்க ]

வடமாகாணப் பிரதம செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் – மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு

Wednesday, May 4th, 2016
சுன்னாகம் நீர் மாசு விவகாரம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கில் இன்றைய தினமும் மல்லாகம் மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் வடமாகாண விவசாய அமைச்சர் தனது... [ மேலும் படிக்க ]

யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு

Wednesday, May 4th, 2016
யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி சம்மேளனப் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களை சந்தித்து தாம்... [ மேலும் படிக்க ]

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது!

Tuesday, May 3rd, 2016
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற... [ மேலும் படிக்க ]

சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

Tuesday, May 3rd, 2016
சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வட மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டமூலம்: ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது!

Tuesday, May 3rd, 2016
தகவல் அறியும் சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள... [ மேலும் படிக்க ]

நவீன வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்!

Tuesday, May 3rd, 2016
Xiaomi என்பது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்கனவே காலடி பதித்த இந்த நிறுவனம் தற்போது... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட்போன்களுக்கான ஒட்டும் சார்ஜர்!

Tuesday, May 3rd, 2016
ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜர் ஏற்ற பல நவீன முறைகள் வந்துவிட்டது. இப்போது வயர் இல்லாத சார்ஜர் முறை வந்துவிட்டது என்றாலும் அதை டேபிள் அல்லது சமதள இடங்களில் வைத்துதான் பயன்படுத்த... [ மேலும் படிக்க ]