Monthly Archives: April 2016

முல்லை. மீனவர்களுக்கு 150 மீன்பிடி படகுகள் இந்தியாவால் அன்பளிப்பு!

Friday, April 1st, 2016
முல்லைத்தீவு மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்று (31)கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் பொலிஸ் விசேட மோட்டார் சைக்கிள் அணி!

Friday, April 1st, 2016
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

வவுனியா நெற் களஞ்சியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!

Friday, April 1st, 2016
1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் கட்டப்பாட்டில் வைத்திருந்த வவுனியாவின் மிகப்பெரும் நெற்களஞ்சிய சாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத சீனா ஆர்வம்!

Friday, April 1st, 2016
இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த சீனா ஆர்வமாக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனாவுக்கான விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறை!

Friday, April 1st, 2016
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரத்னத்திற்கு, ஒரு வருட சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் கேகாலை நீதிமன்றத்தால்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் தொடர்பாக நிரந்தர அலுவலக சட்டம்!

Friday, April 1st, 2016
காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகத்துக்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் இது எதிர்வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் நிறைவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அழகான விளையாட்டின் அசிங்கமான முகம்’: கத்தார் மீது அம்னெஸ்டி இண்டர் நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு விமர்சனம்!

Friday, April 1st, 2016
'அழகான விளையாட்டு ஒன்றின் அசிங்கமான முகம்'. - என அம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு 2022 ஆண்டின் கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கான ஏற்பாட்டை வர்ணித்துள்ளது. கத்தாரில் 2022... [ மேலும் படிக்க ]

மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணனி தொழில்நுட்பம் !

Friday, April 1st, 2016
மனிதர்களின் மனநிலையை, உணர்வுகளை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ப பேசும் வகையில், கணனி தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும்,” என, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா... [ மேலும் படிக்க ]

தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது- பிரதமர் ரணில்

Friday, April 1st, 2016
நாட்டில் இனியொருதடவை தீவிரவாதமும், இனவாதமும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Friday, April 1st, 2016
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு எதிராக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்க உத்தியோகத்தர்களால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]