Monthly Archives: April 2016

32 இந்திய மீனவர்கள் விடுதலை!

Thursday, April 7th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களை,இலங்கை சட்டமா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் விசா மோசடி 21 முகவர்கள் கைது

Thursday, April 7th, 2016
அமெரிக்காவுக்கு ஆயிரக் கணக்கானவர்களை போலியான விசாவில் அனுப்பு வைத்தாக 21 முகவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி, நியூயோர்க்,வாஷிங்டன் மற்றும்... [ மேலும் படிக்க ]

கண்பார்வை அற்றவர்களும் பேஸ்புக்!

Thursday, April 7th, 2016
பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. எழுத்து... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்

Thursday, April 7th, 2016
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று (6) பதில் கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த வருடம் 51 பேருக்கு மரண தண்டனை!

Thursday, April 7th, 2016
கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 51 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற்கரையில் தேவாலயம் நிர்மாணம்: -அகற்றுமாறு மக்கள் கோரிக்கை!

Thursday, April 7th, 2016
உரிய அனுமதிகள் எதுவுமின்றி யாழ்ப்பாணம் வில்லூன்றிப் புனித தீர்த்தக் கடற்கரையில் சட்டவிரோதமாகக்  கட்டப்பட்ட தேவாலயம் தொடர்பில் அப் பகுதிப் பொதுமக்களும், சைவசமய அபிமானிகளும் விசனம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! –  அரச அதிபர்.

Wednesday, April 6th, 2016
மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின் மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் எட்டு இலட்சம்... [ மேலும் படிக்க ]

வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

Wednesday, April 6th, 2016
பதுளை புறநகர்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்களினால் அன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுளைப் பகுதியின் வெலிக்கேமுள்ள என்ற இடத்தின் 39ஏ என்ற... [ மேலும் படிக்க ]

தலவாக்கலையில் நாட்டாமிகாரர்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday, April 6th, 2016
தலவாக்கலை நகரில் காணப்படும் கடைத் தொகுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் மூட்டை தூக்கும் சுமார் 30ற்கும் தொழிலாளர்கள் (நாட்டாமி) தமது கூலியை அதிகரிக்க கோரி இன்று காலை... [ மேலும் படிக்க ]

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொழில்நுட்பக் கல்லூரியில் கற்று வெளியேறிய மாணவர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்

Wednesday, April 6th, 2016
வடமாகாண தொழில்நுட்பச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்கை நெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள் தமக்குத்  துறை சார்ந்த வேலை... [ மேலும் படிக்க ]