Monthly Archives: April 2016

சாம்பல் கக்கும் எரிமலை: காற்றில் கலந்த துகள்களால் பொதுமக்கள் அவதி!

Tuesday, April 19th, 2016
மெக்சிகோவில் Popocatepetl எரிமலை வெடித்து தொடர்ந்து சாம்பல் கக்கி வருவதால் காற்றில் கலந்திருக்கும் துகள்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோவின் பியூப்ல நகரில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஒன்பது பேருக்காக மட்டும் ஒரு கிராமம்!

Tuesday, April 19th, 2016
டென்மார்க் அருகே ஃபாரோ தீவுகளில் பனி மூடிய மலைகளின் நடுவே அமைந்துள்ள குட்டி கிராமம் ஒன்றில் மொத்தமாக ஒன்பதே பேர் தான் குடியிருந்து வருகின்றனர். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில்... [ மேலும் படிக்க ]

விலங்குகளால் கட்டப்பட்ட வீடு

Tuesday, April 19th, 2016
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முழுக்க முழுக்க விலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டை கட்டி ஆச்சரியப்பட வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மிட்செல் வில்ஹொய்த் என்பவருக்கு சின்ன வயதில்... [ மேலும் படிக்க ]

கோடை காலத்தில் மட்டும் உருவாகும் அபூர்வ ஏரி!

Tuesday, April 19th, 2016
ஆஸ்திரியா பள்ளத்தாக்கு ஒன்றில் கோடை காலத்தில் மட்டும் உருவாகும் அபூர்வ ஏரி ஒன்று சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமாக மாறி வருகிறது. இந்த ஏரியின் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில்... [ மேலும் படிக்க ]

ஜேர்மனி விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைவு!

Tuesday, April 19th, 2016
ஜேர்மனி விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்புகள் இல்லை என்பதை ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் தக்க ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Cologne-Bonn... [ மேலும் படிக்க ]

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குள்ளர்கள் நகரம்

Tuesday, April 19th, 2016
விசித்திரமான குள்ளர்கள் வாழ்ந்த தடங்களுடன் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பாலைவன நகரம், புரியாத புதிர்கள் நிறைந்த பூமியாக ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரியப்பட... [ மேலும் படிக்க ]

தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி – டெட் குரூஸ் வெற்றி!

Tuesday, April 19th, 2016
அமெரிக்காவில் நவம்பர் 8-ந் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

வாய்ப்பேச்சு வல்லவர்களிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதன்  விளைவுகள்தான் தமிழ்மக்களது உரிமைகளும் தேவைகளும் மழுங்கடிக்கப்படுகின்றன.

Tuesday, April 19th, 2016
ஏற்கனவே நாம் செய்துவந்த சேவைகளினூடாக நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளையும் கட்டுமாணப் பணிகளையும் புதிய அரசை கொண்டுவந்தவர்கள் என கூறுபவர்கள் மக்கள் நலன் சார்ந்து அவர்களது தேவைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர!

Tuesday, April 19th, 2016
இலங்கையின் 34 ஆவது புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபராக பதவியாற்றி எம்.கே. இலங்கக்கோன் ஒய்வு பெற்றதை தொடர்ந்து பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

வரிச் சுமையை பொதுமக்கள் மீது திணிக்க அனுமதிக்கக்க மாட்டேன்- ஜனாதிபதி

Tuesday, April 19th, 2016
வரிச் சுமையைப் மக்கள் மீது சுமத்த அனுமதிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]