Monthly Archives: April 2016

தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தவிடம் கோரிக்கை!

Saturday, April 30th, 2016
தங்களது குடியிருப்பு நிலங்களுக்கு காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது அனைவருக்கும் நன்மைதரும் : பிரதமர் ‘

Saturday, April 30th, 2016
தொழிலாளர் வர்க்கத்தினருக்காகக் குரல்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், தமது அரசியல் தேவைகளை விட, வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுவது,... [ மேலும் படிக்க ]

அர்ப்பணிப்பதே எனது குறிக்கோள் – மேதினச் செய்தியில் ஜனாதிபதி

Saturday, April 30th, 2016
'2015 இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே தினத்தில், ஒட்டுமொத்த... [ மேலும் படிக்க ]

 ஊடகங்களில் சொற்களை பயன்படுத்த பொறிமுறை? – ஊடக அமைச்சின் செயலாளர்

Saturday, April 30th, 2016
ஊடகங்களுக்கு சட்டப் பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தாமல் இருக்க உரிய பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே... [ மேலும் படிக்க ]

பிரான்ஸின் கடற்படை கப்பல் இலங்கை துறைமுகத்தில்!

Saturday, April 30th, 2016
பிரான்ஸின் கடற்படை கப்பலான ‘எகோனிட்’ நல்லெண்ண விஜயமாக நேற்று(29) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கப்பலின் தலைவரான கெப்டன் லோரன்ட்... [ மேலும் படிக்க ]

கனடாவில் யாழ்.இளைஞர்கள் இருவர் பலி!

Saturday, April 30th, 2016
கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 30th, 2016
உழைக்கும் மக்களின் உன்னத தினமான மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய  நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று... [ மேலும் படிக்க ]

மே தினத்தின் பின் அமைச்சரவையில்  மாற்றம்- ஜனாதிபதி

Saturday, April 30th, 2016
மே தினக் கூட்டத்தின் பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.. முக்கியமான அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பதவியிலும்... [ மேலும் படிக்க ]

விடுமுறை தினங்களிலும் விடுமுறை இல்லை

Friday, April 29th, 2016
வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செயலமர்வுகளுக்கு அழைக்கப்படுவதால் அவர்களுக்கு விடுமுறையானது இல்லாமல் உள்ளது' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்... [ மேலும் படிக்க ]

12 மணியுடன் பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் முடிவு!

Friday, April 29th, 2016
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அதிக... [ மேலும் படிக்க ]