Monthly Archives: April 2016

கிளிநொச்சியில் வெடிபொருள் மீட்பு!

Friday, April 29th, 2016
கிளிநொச்சி பரந்தம் பகுதியிலுள்ள மலசலக்கூட கிடங்குகளிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) ஒரு  தொகுதி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டள்ளன. பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றின் சுத்திகரிப்பு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் அபிவிருத்தி குறித்து ஆராய்வு!

Friday, April 29th, 2016
வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நெடுந்தீவு, சரசாலை,... [ மேலும் படிக்க ]

அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

Friday, April 29th, 2016
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைத்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!

Friday, April 29th, 2016
இலங்கையின் 34வது காவற்துறைமா அதிபாராக நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவரது பதவி நியமிக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய   ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறை

Friday, April 29th, 2016
மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை... [ மேலும் படிக்க ]

பணம் அறவிடாது பேருந்துகள் வழங்கப்படமாட்டாது – இ.போ.ச

Friday, April 29th, 2016
மேதின கொண்டாட்டங்களுக்காக பணம் அறவிடாது பஸ்கள் வழங்கப்படமாட்டாதென இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்ற பிரதான கட்சிகளிடமிருந்து... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு

Friday, April 29th, 2016
காங்கேசன்துறையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தேசத்திற்கு மகுடம் என்ற புகையிரதம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சாலியபுர பிரசேதத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி... [ மேலும் படிக்க ]

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Friday, April 29th, 2016
எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக.பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகை

Friday, April 29th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகைதரவுள்ளனர். நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை தொடர்பிலான ஐநாவின் விசேட பிரதிநிதி மொனிக்கா... [ மேலும் படிக்க ]

மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி இலங்கை ரூபாய் ஊதியம்!

Friday, April 29th, 2016
பிரித்தானிய மகாராணி வெளியிடும் தகவல்களை சமூக வலைத்தளங்களில்  பகிரும் நபருக்கு ஒரு கோடி இலங்கை ரூபாய் சம்பளமாக அளிக்க உள்ளதாக பிரித்தானிய அரண்மனை அதிகாரப்பூர்வமாக விளம்பரம்... [ மேலும் படிக்க ]