யாழ் – கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு
Friday, April 29th, 2016காங்கேசன்துறையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தேசத்திற்கு மகுடம் என்ற புகையிரதம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சாலியபுர பிரசேதத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புகையிரத சேவையை வழமைக்கு கொண்’டுவரும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
இன்றிலிருந்து 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினரு...
தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!
|
|