Monthly Archives: March 2016

மாணவி கடத்தல்: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Wednesday, March 9th, 2016
2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

வடக்கின் போர் நாளை ஆரம்பம்!

Wednesday, March 9th, 2016
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான டெஸ்ட் ஆட்டம் நாளை(10) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது. நாளை ஆரம்பமாகும்... [ மேலும் படிக்க ]

ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 7

Wednesday, March 9th, 2016
பல்வேறு பெருமைகள் கொண்ட தோழரின் பெரிய தந்தையார் கே. சி. நித்தியானந்தா அவர்களைக் காண பலரும் வருவதுண்டு. இப்படித்தான் உமா மகேஸ்வரனுடனான சந்திப்பும் தோழருக்கு ஏற்பட்டது! இது பற்றி... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சலை கண்டுபிடித்தது நான்: வேறொருவருக்கு அங்கீகாரம் வழங்குவதை அனுமதியேன் – சிவா அய்யா துரை

Wednesday, March 9th, 2016
உலகை தன்னகத்தே கையகப்படுத்தியுள்ள இ-மெயிலை கண்டுபிடித்தது நான். ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யா துரை... [ மேலும் படிக்க ]

கடலாமையை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணையில் செல்ல அனுமதி 

Wednesday, March 9th, 2016
கடலாமையைப் பிடித்துத் தன் வசம் வைத்திருந்த குற்றச் சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட குருநகர் வாசியைப் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் நேற்று (08) அனுமதியளித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

தென்னிந்தியாவும் வட இலங்கையும் இணைய வேண்டும் : -யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்

Wednesday, March 9th, 2016
கலைகளை மாத்திரமன்றி எமது  மொழியைப் பாதுகாப்பதிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்னோடிகளாக விளங்குகின்றனர் எனத  யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர்... [ மேலும் படிக்க ]

சோமு நவரட்ணத்திற்கு இறுதி அஞ்சலி!

Wednesday, March 9th, 2016
பிரபல வாகன திருத்துநரான காலஞ்சென்ற அமரர் சோமு நவரட்ணத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.கிழக்கு மற்றும் வலி.தெற்கு முன்னாள் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

குடிநீர் வழங்க கோரி அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம்!

Wednesday, March 9th, 2016
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் கொலனியில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் 09.03.2016 அன்று காலை 09 மணிக்கு அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த 120 கிலோ கஞ்சா பார்த்திபனூரில் பொலிஸாரிடம் சிக்கியது

Wednesday, March 9th, 2016
இலங்கைக்கு கடத்தவிருந்த 50 கோடி பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் பார்த்திபனூர் காவல்துறை சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் கிடைக்கப்போவதில்லை – பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம்

Wednesday, March 9th, 2016
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், அம் மாவட்டங்களின் பிரதேச செயலர் பிரிவுகளிலும் கூட்டப்படுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வெறும் தனி நபர் பெருமைக்காகவும்,... [ மேலும் படிக்க ]