சோமு நவரட்ணத்திற்கு இறுதி அஞ்சலி!
Wednesday, March 9th, 2016பிரபல வாகன திருத்துநரான காலஞ்சென்ற அமரர் சோமு நவரட்ணத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.கிழக்கு மற்றும் வலி.தெற்கு முன்னாள் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புத்தூரைச் சேர்ந்த பிரபல வாகன திருத்துநரான சோமு நவரட்ணம் நேற்று (08) அமரத்துவமடைந்தார். இன்றையதினம் அன்னாரது இல்லத்திற்குச் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்றையதினம் புத்தூரில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் 76 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்!
அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படாது - பாதுகாப்பு அமைச்சு அறிவிப்...
ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு - ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் ...
|
|