இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த 120 கிலோ கஞ்சா பார்த்திபனூரில் பொலிஸாரிடம் சிக்கியது
Wednesday, March 9th, 2016இலங்கைக்கு கடத்தவிருந்த 50 கோடி பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் பார்த்திபனூர் காவல்துறை சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு மதுரையில் இருந்து சிறிய பாரவூர்தி ஒன்றில் கடத்தி வரப்பட்ட 50 கோடி பெறுமதியான 120 கிலோ கஞ்சா பார்த்திபனூர் காவல்துறை சோதனை சாவடியில் சிக்கியதாகவும். வாகன சாரதி கைது செய்து செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட வரவதாகவம் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கென்யாவில் டாங்கர் லொறி விபத்து - 40 பேர் பலி!
வானிலை ஆய்வு மையத்தையும் பதம்பார்த்தது வர்தா புயல்!
கொரோனா: தமிழகத்தில் முதலாவது மரணம் பதிவு!
|
|