Uncategorized

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் – அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டம்? – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

Monday, August 18th, 2025
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!

Monday, August 18th, 2025
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (17) காலைமுதல் மதியம்வரை கடையடைப்பு அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த கடையடைப்பானது பல... [ மேலும் படிக்க ]

“சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது வேலணை சலஞ்சேஸ் அணி!

Sunday, August 17th, 2025
தீவகத்தின் முதன்மைச் சுற்றுப் போட்டியான"சலஞ்சேஸ் - ரைற்ரன்ஸ்"வெற்றிக் கிண்ணத்துக்கான  மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வேலணை சலஞ்சேஸ் அணி   வெற்றிக்... [ மேலும் படிக்க ]

அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Saturday, August 16th, 2025
அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல்... [ மேலும் படிக்க ]

மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது – சச்சிதானந்தம் வலியுறுத்து!

Friday, August 15th, 2025
தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை... [ மேலும் படிக்க ]

தலசீமியா நோய் – இளைஞர் யுவதிகள் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் அறிவுறுத்து!

Friday, August 15th, 2025
தலசீமியா நோயை (thalassemia) கட்டுப்படுத்துவதற்குத் திருமண வயதுடைய இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்தப் பரிசோதனையை (Full Blood Count test) மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் !

Friday, August 15th, 2025
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது இதன்போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய பிரதமர் மோடி!

Friday, August 15th, 2025
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயார் !

Friday, August 15th, 2025
யுக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான தயார் நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய... [ மேலும் படிக்க ]

உலகளாவிய ரீதியில் யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை முதலிடம்!

Friday, August 15th, 2025
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள்... [ மேலும் படிக்க ]