Uncategorized

ரணிலைக் காண சிறைச்சாலை வந்தார் மகிந்த!

Saturday, August 23rd, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  சிறைச்சாலை வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட்டார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலைக்... [ மேலும் படிக்க ]

நீதியின் ஓலம்” – செம்மணியில்  ஆரம்பம்!

Saturday, August 23rd, 2025
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்தமிழினப் படுகொலைக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! . 

Friday, August 22nd, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வுத் துறையினரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு – சீன மக்களுக்கு தமிழ்  மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!.

Friday, August 22nd, 2025
.........ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின்  80 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

யாழ் கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பு!…….

Friday, August 22nd, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

Friday, August 22nd, 2025
.....முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் விசேட விடுமுறை!

Wednesday, August 20th, 2025
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.  வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய... [ மேலும் படிக்க ]

வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

Monday, August 18th, 2025
வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ள சுமார் 100 அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம்  ஆரம்பம்!

Monday, August 18th, 2025
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.   அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் அக்டோபர் 17... [ மேலும் படிக்க ]

இந்தியா – அமெரிக்கா இடையே – முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து!

Monday, August 18th, 2025
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த மாதம் முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]