DD NEWS

யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை –  உலங்கு வானூர்தியில் எடுத்துவரப்பட்ட நெடுந்தீவின் விடைத்தாள்கள்!…….

Wednesday, November 26th, 2025
நெடுந்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு... [ மேலும் படிக்க ]

அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் –  நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....வங்காள விரிகுடா  பிராந்தியத்தில் நிலவும்  சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

நீரை பயன்படுத்துவதில் அவதானம் வேண்டும் –  மக்கள்டம் வலியுறுத்து!

Wednesday, November 26th, 2025
.....தொடரும் கனமழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக தண்ணீர்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் மண் கவ்விய சைக்கிள்!

Monday, November 24th, 2025
......ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு சபை உறுப்பினர்களின் 6 இல் 5 பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேசபையின் மாதாந்த அமர்வு இன்று இன்று (24)அகில... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!

Monday, November 24th, 2025
........அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு... [ மேலும் படிக்க ]

வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம்!

Monday, November 24th, 2025
வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இதில் இணங்காதவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை... [ மேலும் படிக்க ]

மேலும் தொடரவுள்ள கனமழை – வடக்கில் பாரிய தக்கத்தை கொடுக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Monday, November 24th, 2025
........வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பதிவாகும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் தொழில்த் துறைசார் வல்லுநர்களாக பரிணாமம்பெற வேண்டும் – யாழ் சமுத்திரவியல் பல்கலையின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்து!

Friday, November 21st, 2025
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் மீன்பிடியாளர்களாகவே இருக்காது தொழில்த் துறைசார் வல்லுநர்களாகவும் பரிணாமம்பெற வேண்டும் என வலியுறுத்திய யாழ் சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் உதவிப்... [ மேலும் படிக்க ]