DD NEWS

தனி நபர்கள் விரோதம் குழு மோதலானது – வட்டுக்கோட்டையில் களோபரம்!

Sunday, July 20th, 2025
......வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் தனி நபர்களுடைய... [ மேலும் படிக்க ]

அமரர் மங்களேஸ்வரியின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Sunday, July 20th, 2025
….அமரர் மாணிக்கவாசகர் மங்களேஸ்வரியின் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் விசமிகள் மூட்டிய தீ – விபத்தில் சிலர் வைத்தியாலையில் அனுமதி!

Saturday, July 19th, 2025
……அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை பகுதி காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ வைத்தமையால் வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. பற்றி எரிந்த புதர்களால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு எனது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் – யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீனிவாஸ் !

Saturday, July 19th, 2025
இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ்... [ மேலும் படிக்க ]

அதானி நிறுவனத்தின் ஆரம்ப செலவை மீளச் செலுத்தும் இலங்கை!  

Saturday, July 19th, 2025
  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் அடிப்படையில், இந்தியாவின் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப செலவுகளுக்காக இலங்கை 300-500 மில்லியனை செலுத்த உள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சாட்டி கடற்கரை சாதாளைகளை அகற்ற நடவக்கை – விரும்புவோர் பெற்றுக்கொள்ள முடியும் என வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Friday, July 18th, 2025
.......சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடன்  வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளைகளை அப்புறப்படுத்தி,  கடற்கரையை தூய்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குநடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதேச மக்களுக்ளின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Thursday, July 17th, 2025
……அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை –  முன்னாள் முதல்வர்  யோகேஸ்வரி!

Thursday, July 17th, 2025
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி!

Tuesday, July 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.குகேந்திரனின்(தோழர் ஜெகன்) தாயாரான பார்வதியம்மாவிற்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவு – நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே பணி நீக்கம் எனவும் தகவல்!

Saturday, July 12th, 2025
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.   அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல்... [ மேலும் படிக்க ]