பல்வேறு திருட்டு சம்பவங்கள் – சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!
Friday, July 25th, 2025
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]


