DD NEWS

பல்வேறு திருட்டு சம்பவங்கள் –  சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!  

Friday, July 25th, 2025
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.

Friday, July 25th, 2025
இந்தியாவின் - ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே... [ மேலும் படிக்க ]

யாழில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுப்பு!

Friday, July 25th, 2025
யாழ்ப்பாணத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சொத்து குவிப்பு  – நாடாளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரனுக்கு எதிராகநிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

Friday, July 25th, 2025
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று... [ மேலும் படிக்க ]

2025 இல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 25th, 2025
இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி... [ மேலும் படிக்க ]

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடம்!  

Friday, July 25th, 2025
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை!

Friday, July 25th, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அதிகாரபூர்வ அரசாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

Friday, July 25th, 2025
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக... [ மேலும் படிக்க ]

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம் – உரிய பொறிமுறைகளுடன்  தீர்வு – தவிசாளர் தெரிவிப்பு!

Wednesday, July 23rd, 2025
........சங்கானை பேருந்து நிலையத்தில் பதிவின்றி சேவை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் சங்கப் பதிவுப் பிரச்சினைக்கு உரிய பொறிமுறைகள் உள்ளீர்க்கப்படு தீர்வு காண நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் நிதி  பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் –    ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் வலியுதுத்து!

Wednesday, July 23rd, 2025
.........வலி மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பரந்துபட்ட நீதியில் அமைய வேண்டும் என்று   ஈ.பி.டி.பியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்னன்... [ மேலும் படிக்க ]