DD NEWS

WCL 2025: இந்தியா மறுப்பு – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

Thursday, July 31st, 2025
World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல்... [ மேலும் படிக்க ]

இராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Thursday, July 31st, 2025
இராமேஸ்வரம் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 4 கோடியே 19 இலட்சம் இந்திய... [ மேலும் படிக்க ]

விண்ணில் ஏவப்பட்ட 14 வினாடிகளில் வெடித்துச் சிதறிய ரொக்கெட் – அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி!

Thursday, July 31st, 2025
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ரொக்கெட், அதன் முதல் சோதனை ஏவுதலின் போது ஏவப்பட்ட 14 வினாடிகளுக்குப் பின் விபத்துக்குள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு – பொது பாதுகாப்பு அமைச்சு!

Thursday, July 31st, 2025
பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிகார துஸ்பிரையோகம் செய்யும் யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அசௌகரியத்தை ஏற்படுத்தும் திணைக்களம் தேவையற்றது என மக்கள் விசனம்!

Thursday, July 31st, 2025
யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால்... [ மேலும் படிக்க ]

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்! 

Wednesday, July 30th, 2025
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களில் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இல்லை – ஒரே பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக கடமைபுரியும் ஒருவர்!

Wednesday, July 30th, 2025
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!

Wednesday, July 30th, 2025
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பதில் தலைவரை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!

Wednesday, July 30th, 2025
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது. யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் இங்கிலாந்து –  பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

Wednesday, July 30th, 2025
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... [ மேலும் படிக்க ]