DD NEWS

நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

Saturday, September 27th, 2025
புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்கு தாக்கல்!

Saturday, September 27th, 2025
.......பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் –  குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, September 27th, 2025
......இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி! 

Saturday, September 27th, 2025
......நேற்று (25) யா/ ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இக்... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!

Friday, September 26th, 2025
.......இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025 இனை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் வரும் 28 செப்டம்பர் 2025 காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!

Friday, September 26th, 2025
.....யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைப்பு!.…..

Friday, September 26th, 2025
யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை,... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின்  கை அகற்றிய விவகாரம் -தாதிய உத்தியோகத்தருக்குநாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Thursday, September 25th, 2025
யாழ்ப்பாணம், செப். 25யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அனுர தமிழ் மக்கள் தொடர்பில் ஒருபோதும் அலட்டிக்கொள்ளமாட்டார் – ஸ்ரீதுங்க ஜெயசூரிய!

Thursday, September 25th, 2025
.....அனுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே... [ மேலும் படிக்க ]

மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

Wednesday, September 24th, 2025
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும்  அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள  ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்,    மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி்... [ மேலும் படிக்க ]