வெளிநாட்டு செய்திகள்

கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை!

Wednesday, October 3rd, 2018
தென்கொரியாவில் பெண்ணொருவரை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் குறித்தான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

படகில் தீ விபத்து!

Wednesday, October 3rd, 2018
லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே... [ மேலும் படிக்க ]

எல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

Wednesday, October 3rd, 2018
வட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை : இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

Wednesday, October 3rd, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் நில அதிர்வுகளை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 1350ஐ அண்மித்துள்ளது. இதுவரையில் ஆயிரத்து 347 பேரின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த... [ மேலும் படிக்க ]

பர்ஹாம் சலே ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு!

Wednesday, October 3rd, 2018
ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.... [ மேலும் படிக்க ]

டிராமி புயல் – ஜப்பானில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 2nd, 2018
டிராமி’ புயல் தாக்கியதில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!

Tuesday, October 2nd, 2018
இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூச்சியின் குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா!

Sunday, September 30th, 2018
மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷிய சுனாமிக்கு பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு!

Saturday, September 29th, 2018
இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. சுலாவேசி தீவுப்... [ மேலும் படிக்க ]

மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.!

Saturday, September 29th, 2018
தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான... [ மேலும் படிக்க ]