வெளிநாட்டு செய்திகள்

ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு!

Wednesday, December 19th, 2018
போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனில்... [ மேலும் படிக்க ]

கார் குண்டுவெடிப்பு  – சிரியாவில் 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, December 18th, 2018
சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம்... [ மேலும் படிக்க ]

உயரதிகாரிகள் மீது தடைவிதித்த அமெரிக்கா!

Tuesday, December 18th, 2018
வடகொரியாவின் அமைச்சர் ஒருவர் மற்றும் அந்தநாட்டைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இவர்களில் ஒருவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்-னுக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியின் 65 இலட்சம் டொலர்கள் நிதி முடக்கம்!

Tuesday, December 18th, 2018
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் வ ங்கிக் கணக்கிலுள்ள 65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உணவகத்தில் வெடிவிபத்து – ஜப்பானில் 42 பேர் படுகாயம்!

Monday, December 17th, 2018
ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெடி விபத்தைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் நியமனம்!

Monday, December 17th, 2018
வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர் பதவிக்கு தற்காலிகமாக மிக் முல்வானே என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி!

Monday, December 17th, 2018
போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போர்ச்சுகல் நாட்டில் தொலைதூர பகுதிகளில் இருக்கும்... [ மேலும் படிக்க ]

நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் பரிதவிப்பு!

Saturday, December 15th, 2018
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

Friday, December 14th, 2018
பிரான்சின் ட்ராஸ்போர்கில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியவர் அந்த நாட்டின் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை காலை கிறிஸ்மஸ் சந்தை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்:  துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!

Friday, December 14th, 2018
உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கேரியா நாட்டை... [ மேலும் படிக்க ]