வெளிநாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!

Tuesday, October 29th, 2019
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.... [ மேலும் படிக்க ]

சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது !

Tuesday, October 29th, 2019
திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் – ஈரான் !

Sunday, October 27th, 2019
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் சிரியாவில் உள்ள வட்டாரங்களால் தகவல் கிடைத்துள்ளது என ஈரான்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியா காட்டுத்தீ – 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

Sunday, October 27th, 2019
அமெரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

ஈரானில் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர் – ஐ,நா அறிக்கை!

Sunday, October 27th, 2019
ஈரான் கடந்த ஆண்டு மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை... [ மேலும் படிக்க ]

தொடரும் மீட்பு நடவடிக்கை – சுரங்கம் ஊடாக உள்நுழையும் 3 வீரர்கள்!

Sunday, October 27th, 2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் நடவடிக்கை 38 மணி நேரத்தை கடந்துள்ள போதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு!

Friday, October 25th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த இணங்கினால், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை விவாதிப்பதற்கான காலத்தை நீடிக்க உள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன்... [ மேலும் படிக்க ]

39 சடலங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

Friday, October 25th, 2019
இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில் நேற்று 39 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதன் பின்னணியில் செயற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஜம்மு காஷ்மீரில் தேர்தல்!

Friday, October 25th, 2019
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து அங்குள்ள பதற்றம் தணியாத நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இலண்டனில் 39 சடலங்கள் மீட்பு!

Thursday, October 24th, 2019
பிரித்தானியாவில் பாரவூர்த்தி ஒன்றிலிருந்து 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டன் - எசெக்ஸில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் நிறுத்தி... [ மேலும் படிக்க ]