வெளிநாட்டு செய்திகள்

கனமழை – பிரேசிலில் 57 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 28th, 2020
பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து... [ மேலும் படிக்க ]

சீனாவில் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு தடை!

Monday, January 27th, 2020
அமெரிக்காவில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவின் ஊஹான் மாநிலத்திற்கு சென்றிருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : 230 பேர் கவலைக்கிடம்!

Monday, January 27th, 2020
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கோப் பிராயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

Monday, January 27th, 2020
ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது,... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம்: துருக்கியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

Monday, January 27th, 2020
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. சிவ்ரிஸ் என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்... [ மேலும் படிக்க ]

மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சீனா எதிர்கொண்டுள்ளது – ஜீ ஜின்பிங்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வெளிநாட்டவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

6 பேரை சுட்டுக்கொன்ற இளைஞன் – ஜேர்மனில் சம்பவம்!

Saturday, January 25th, 2020
தனது பெற்றோர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை சுட்டுக்கொன்ற 26 வயதுடைய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவம் ஜேர்மன் நாட்டின் ரொட்-எம்சீ நகரில்... [ மேலும் படிக்க ]

துருக்கி நிலநடுக்கம் : 14 பேர் பலி!

Saturday, January 25th, 2020
துருக்கியில் நேற்று (24) வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன். அந்நாட்டு நேரப்படி இரவு 8.55 (17.55 GMT) மணியளவில் இடம்பெற்ற குறித்த நிலநடுக்கமானது... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

Saturday, January 25th, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]