மக்கள் மத்தியில் நாம்

சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!

Wednesday, July 23rd, 2025
....... சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும்  பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

பிரதேச மக்களுக்ளின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்வப்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Thursday, July 17th, 2025
……அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க... [ மேலும் படிக்க ]

ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை –  முன்னாள் முதல்வர்  யோகேஸ்வரி!

Thursday, July 17th, 2025
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

மனித புதைகுழி விவகாரம்  – ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Wednesday, July 9th, 2025
செம்மணியில் முன்னெடுக்கப்படும்  அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்குமாம் – நீதியமைச்சர் !

Wednesday, June 11th, 2025
நாட்டின் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன... [ மேலும் படிக்க ]

தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது சுந்தராம்பாள் – மீளளிக்குமா அனுர அரசு!

Saturday, May 31st, 2025
புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. தொடர்பான சிலரின் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்!.

Friday, May 23rd, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுடன், மக்களில் சிலரின் மத்தியில் காணப்படும் கட்சி பற்றிய தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்

Saturday, May 17th, 2025
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்த புட்டின் !

Friday, May 16th, 2025
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் – ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூளுரை!

Saturday, May 3rd, 2025
எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது  என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]