மக்கள் மத்தியில் நாம்

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை என – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

வாழ்நாள்வரை தன்னம்பிக்கையோடு வலம் வர மதிப்பெண் மட்டும் போதாது – பருத்தித்துறை பிரதேச முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2023
ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை மெருகேற்றும் களமாக பாடசாலைகள் மாறும்போது நம்மால் முடியுமா? என்று கலங்கி நிற்பரும் கூட நம்மால் முடியும் என்ற... [ மேலும் படிக்க ]

சுமந்திரனே தமிழரசின் தலைவராக வாய்ப்பு – சிறிதரன் பின்வாங்குவார் – ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெறவுள்ள நிலையில் புதிய தலைவராக ஆபிரகாம் சுமந்திரனே தெரிவு செய்யப்டுவார் என ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, December 5th, 2023
அமிழ்ந்துபோயிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் பேசாப்பொருளாகியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அறிக்கைகள் மூலமும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு  13 ஆவது திருத்தச்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் – பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் புகழாரம்!

Monday, December 4th, 2023
வடக்கு மாகாண மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையாளும் ஒரேயொரு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கிடைத்திருப்பது எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகுமென... [ மேலும் படிக்க ]

நலிவுற்றுள்ள அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதியிடம் விசேட நிதி ஒதுக்கீட்டை கோரவுள்ளோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை... [ மேலும் படிக்க ]

உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகாவின் பெயரால் வெளியாகியுள்ள உரையில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!

Tuesday, November 28th, 2023
வருடாவருடம் கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியை ஏற்ற வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிகளை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ... [ மேலும் படிக்க ]

திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2023
புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தினர் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]