மக்கள் மத்தியில் நாம்

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்

Saturday, May 17th, 2025
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்த புட்டின் !

Friday, May 16th, 2025
துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட... [ மேலும் படிக்க ]

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் – ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூளுரை!

Saturday, May 3rd, 2025
எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது  என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த்!

Friday, May 2nd, 2025
உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய் – ஈ.பி.டிபி. குற்றச்சாட்டு!

Saturday, April 26th, 2025
திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் – யா மாநகர் முஸ்லிம் வேட்பாளர் சரபுல் அனாம்!

Saturday, April 26th, 2025
ஈபிடிபிக்குயாழ் முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம் அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் மாநகர் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டு 

Saturday, April 26th, 2025
இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்!

Saturday, April 19th, 2025
கல்வியில் கடைமட்டத்தில் உள்ளவர்களையும் சர்வதேச ரீதியில் நட்சத்திர வீரர்களாக வலம்வர வைப்பது விளையாட்டுத்துறையே என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை –  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் சுட்டிக்கட்டு!

Wednesday, April 16th, 2025
வழக்கமாக தேர்தல்  காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும்  எமது அரசியல் எதிர்... [ மேலும் படிக்க ]

பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது – ஆதரவாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஈ.பி.டி்பியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கோரிக்கை!

Thursday, April 10th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் என்ற அடிப்படையில் சில விடயங்களை எமது மக்களுக்கு தெளிவுபடுத்தும்... [ மேலும் படிக்க ]