மக்கள் மத்தியில் நாம்

நாவாந்துறை சென்மேரீஸ் சாதனை – யாழ் மாநகர சபை அமர்வில் வாழ்த்திய ஈ.பி,டி.பி!

Friday, April 10th, 2026
இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாவாந்துறை சென்மேரீஸ் விளையாட்டு கழகம் தேசிய ரீதியான பிரதான  சுற்றுத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கை!

Monday, April 6th, 2026
நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுனரை சந்தித்து... [ மேலும் படிக்க ]

தோழர் ரகீம் அவர்களின் சிறியதாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Sunday, April 5th, 2026
........தோழர் ரகீம் (நிக்சன் பபி)அவர்களின் சிறியதாயார் சகாஜராஜன் கேமலதா அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இல்லற பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியினரை வாழ்த்திய தோழர்  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2026
!.........இல்லற பந்தத்தில் இன்றையதினம் இணைந்து கொண்ட திரு திருமதி சூரியப்பிரகாஸ் சக்திஹா  தம்பதியினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா நேரில் சென்று வாழ்த்தி... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர் போர்வையில் வெளியார் உள்நுழைவு –  வடக்கின் கடலுக்கு ஆபத்து என்கிறது ஈ.பி.டி.பி!

Friday, April 3rd, 2026
......கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்றபோது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்ததப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதைக் கட்டுப்படுத்துவது யார்?  –  இயலாமை  தலைமையே அதிகாரத்தில் –  ஈ பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!…………

Monday, March 30th, 2026
யாழ். மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால்  உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைகூட செயற்படுத்த முடியாத அரசியல் தலைமையே அதிகாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஈ பி.டி.பி. ஊடகச்... [ மேலும் படிக்க ]

ஒதுக்கப்பட்ட நிதியில் 45 மில்லியன் நிதியை அபகரிக்கின்றதா மத்திய அரசு – புவி குற்றச்சாட்டு!

Wednesday, March 25th, 2026
………..கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்த்தி திட்டம் 2025 - 2026 இன் கீழ் பிரதேச ஒருங்கிணைபுக் குழுவால் ஊர்காவற்றுறை பிரதேச சபையூடாக மேற்கொள்ளப்படும் திட்ட முன்மொழிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி –  மாநகரின் அமர்வில் குழப்பம்!

Friday, February 13th, 2026
.......பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின்... [ மேலும் படிக்க ]

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் – உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வலியுறுத்து!

Wednesday, January 21st, 2026
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா... [ மேலும் படிக்க ]

காவலூர் நகரில் பேருந்து நிலையம் –  கள ஆய்வில் பிரதேச சபை!

Wednesday, January 21st, 2026
......பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சினால் ஊர்காகவற்றுறை பிரதேச சபைக்கு 10 மில்லியன்  தொடக்ககம் 20  மில்மில்லிய  ரூபா கிடைக்க உள்ள நிலையில் மேற்படி நிதியினை ஊர்காவற்றுறை நகரத்தில் தற்போது... [ மேலும் படிக்க ]