மக்கள் மத்தியில் நாம்

மூத்த போராளி, தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Thursday, July 25th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

உரிமைப் பயணத்தில் எம்முடன் கலந்து ஒன்றாகி நின்றவர் தோழர் மகேஷ் – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத,  ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் மனிதாபிமான உதவி திட்ட அரிசி வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் வேலணை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளின் மற்றுமொரு தொகுதி இன்றையதினம் (24.07.2024) வேலணை பிரதேச செயலர் பிரிவில்... [ மேலும் படிக்க ]

வீர வணக்கம்!

Saturday, July 20th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் "பனாகொடை மகேஸ்வரன் " காலமானார்.  அவருக்கு எமது வீர வணக்கங்களை... [ மேலும் படிக்க ]

வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி மற்றும் மதீனா விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபன் நிதி ஒதுக்கீடு – ஆபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவைப்பு!

Saturday, July 20th, 2024
வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி புனரமைப்பு மற்றும் மதீனா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியின் வன்னி... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Friday, July 19th, 2024
புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி  தமிழ் மக்களின் ஒற்றுமையை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

Tuesday, July 9th, 2024
தனியார் வைத்திய நிலையங்களை ஊக்கவிக்கும் நோக்கில் அரச வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனின் மறைவை அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கின்றது தமிழரசுக் கட்சி – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

Tuesday, July 9th, 2024
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமரர் சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்ட ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய விசேட அறிவித்தல்!

Friday, July 5th, 2024
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த... [ மேலும் படிக்க ]