மக்கள் மத்தியில் நாம்

நெடுந்தீவின் குடிநீருக்குஅநுர அரசாங்கத்திடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

Friday, July 3rd, 2026
நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும்... [ மேலும் படிக்க ]

அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, July 3rd, 2026
...பனை தென்னை கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுதாகரனின் தாயார் அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமரர் அகிலனின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, July 3rd, 2026
....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் அகிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான மீள்புதிப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது –  ஈ.பி.டி.பி. பெருமிதம்!

Thursday, July 2nd, 2026
........................ பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு பெடுந்தீவில் பரிணமிக்கும்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது -ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Monday, June 29th, 2026
.......​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

இன்றைய நிகழ்வில்!

Saturday, June 27th, 2026
கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தின், ஸ்தாபகரும், மூத்த இடதுசாரித் தலைவர் தோழர் சுப்பிரமணியத்தின் பாரியாருமான நூலக அன்னை அமரர் வள்ளியம்மை அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில்... [ மேலும் படிக்க ]

அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்!

Friday, June 26th, 2026
.....வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார். கடந்த மாதம் 26 ஆம் நாளந்து அமரரான... [ மேலும் படிக்க ]

திருமண பந்தத்தில்  இணைந்த பரீஸ்குமார்  ஜெனிடா தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம்!

Friday, June 26th, 2026
திருமண பந்தத்தில்  இணைந்து கொண்ட பரீஸ்குமார் மற்றும் ஜெனிடா ஆகியோரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, மணமக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

திருமண பந்தத்தில் இணைந்த வக்சன் கல்யாணி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 24th, 2026
..........திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட வக்சன் கல்யாணி தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களுக்கு தனது... [ மேலும் படிக்க ]

லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகர்    அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அஞாலி மரியாதை!

Wednesday, June 24th, 2026
........பிரபல வர்த்தகரும் லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகருமான நாகலிங்கம் அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]