மக்கள் மத்தியில் நாம்

மாரடைப்பு – தெல்லிப்பழை மகாஜன உப அதிபர் மரணம்!

Thursday, April 25th, 2024
மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின்  உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன்  உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுற்று... [ மேலும் படிக்க ]

நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்தது போன்று அரசியல் தீர்வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வருவார்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நம்பிக்கை!

Tuesday, April 23rd, 2024
அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடகப் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 19th, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே   பேசுபொருளாக அண்மைக்காலமாக  பேசுபொருளாக இருந்த கச்சதீவு மீட்பு விவகாரம்  ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 19th, 2024
வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(18) முல்லைத்தீவில்  இடம்பெற்றது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று... [ மேலும் படிக்க ]

ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!

Friday, April 12th, 2024
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு... [ மேலும் படிக்க ]

சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 12th, 2024
வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

கால்நடை வளர்பாளர்கள் நம்பிக்கை வீண்போகாது – கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபன் தெரிவிப்பு!

Friday, April 12th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சனை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவியரீதியில் பரவலாக்கம் செய்ய கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் நடவடிக்கை!

Wednesday, April 10th, 2024
கொள்கலன் மூலமான விநியோகத்தின் மூலம் குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவி பரவலாக்கம் செய்யமுடியுமென கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாயவனூர் குடிநீர்... [ மேலும் படிக்க ]