மக்கள் மத்தியில் நாம்

காட்டிக் கொடுக்கும் பரவணி பண்பியல்பின் தொடர்ச்சியே முன்னணியின் தமிழக விஜயம் – ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு

Saturday, December 20th, 2025
~~~~~ தனிநாடே இறுதி இலக்கு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் – பாதீட்டு உரையில் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, December 17th, 2025
.......சிறுகச் சிறுக மக்களுடமிருந்து சேகரித்து சபை வைத்திருக்கும் நிதியை எடுத்து நாம் பரபரபுக் காட்டுவதை விடுத்து, பின்தங்கிய பிரதேசமாக இருக்கும் எமது சபைக்கு விசேட வருமானங்களையும்... [ மேலும் படிக்க ]

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

Monday, November 24th, 2025
~~~~ புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள்... [ மேலும் படிக்க ]

சாட்டிக் கடற்கரையின்  “சவுக்கு” மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் –  வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, November 19th, 2025
..........வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது. – ஈ.பி.டி.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 18th, 2025
~~~ இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

கோழிக் கடைகளை விவகாரம் –  வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்காத வகையில் பொறிமுறை அவசியம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Tuesday, November 11th, 2025
.........யாழ் மாநகரின் ஆளுகைக்குள் சட்ட பூர்வமற்ற வகையில் இயங்கும் சிறு கோழிக் கடைகளை அகற்றுவதை தவிர்த்து அக்கடைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்கப்படாத வகையில்... [ மேலும் படிக்க ]

திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ் மாநகர சபையின் சொத்து – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Tuesday, November 11th, 2025
.......யாழ்ப்பணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ் மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை என யாழ் மாநகரின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, October 15th, 2025
............பெரும்போக செய்கைக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நாளாந்தம் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்திவரும் வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும்... [ மேலும் படிக்க ]

பொதுவான நினைவு கூரலுக்கென்றால் ஈ.பி.டி.பி ஆதரிக்கும்  –  முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி

Tuesday, October 14th, 2025
.........யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில்  நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு... [ மேலும் படிக்க ]

மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

Wednesday, September 24th, 2025
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும்  அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள  ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்,    மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி்... [ மேலும் படிக்க ]