மக்கள் மத்தியில் நாம்

பொதுவான நினைவு கூரலுக்கென்றால் ஈ.பி.டி.பி ஆதரிக்கும்  –  முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி

Tuesday, October 14th, 2025
.........யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில்  நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு... [ மேலும் படிக்க ]

மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு!

Wednesday, September 24th, 2025
கந்தரோடைக்கு வெளிப்படுத்தும்  அக்கறை மந்திரிமனை விவகாரத்தில் செலுத்தப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள  ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்,    மந்திரிமனையின் அழிவிற்கு கோடாரி்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் நிர்மலராஜன் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார்? – ஈ.பி.டி பி. ஸ்ரீகாந் தெரிவிப்பு!

Wednesday, September 10th, 2025
....... ஊடகவியலாளர் நிர்மலராஜன் யாரிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்திற்காக குறித்த அச்சுறுத்தல்  ஏற்பட்டது போன்ற விடங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே... [ மேலும் படிக்க ]

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!.……

Tuesday, September 2nd, 2025
வலிகமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு!.

Thursday, August 28th, 2025
வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு  பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்கடுள்ளது. சந்தையின் உடுறங்களில்  காகம் உள்ளிட்ட பறவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை  சீரமைக்கப்பட்டது!

Wednesday, August 27th, 2025
கடும் காற்றின் காரணமாகசேதமடைந்து மக்களுக்கு பெரும் அசௌகரியத்தி கொடுத்துவந்த  வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை இன்றையதினம் சீரமைக்கப்பட்டது. பல மாதங்களாக குறித்த மயனக்... [ மேலும் படிக்க ]

“சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது வேலணை சலஞ்சேஸ் அணி!

Sunday, August 17th, 2025
தீவகத்தின் முதன்மைச் சுற்றுப் போட்டியான"சலஞ்சேஸ் - ரைற்ரன்ஸ்"வெற்றிக் கிண்ணத்துக்கான  மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வேலணை சலஞ்சேஸ் அணி   வெற்றிக்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வலி வடக்கு உறுப்பினர்கள்!

Sunday, August 3rd, 2025
மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் நிதி  பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் –    ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் வலியுதுத்து!

Wednesday, July 23rd, 2025
.........வலி மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பரந்துபட்ட நீதியில் அமைய வேண்டும் என்று   ஈ.பி.டி.பியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்னன்... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!

Wednesday, July 23rd, 2025
....... சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும்  பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]