செய்திகள்

இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிப்பு – சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை! 

Thursday, June 12th, 2025
இலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நோயைப் பரப்பும் பக்ரீறியா பல்வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாகத்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரம் –  உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டம்! 

Thursday, June 12th, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என கோரி  பிவிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி –  துஷார உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்!

Thursday, June 12th, 2025
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய ஜூன் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில்அதிகரிப்பு – மத்திய கிழக்கிலிருந்து ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

Thursday, June 12th, 2025
பாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்குமாம் – நீதியமைச்சர் !

Wednesday, June 11th, 2025
நாட்டின் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI  – பெற்றோருக்கு எச்சரிக்கை!

Wednesday, June 11th, 2025
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை – அரச மருத்துவமனைகளில் தடங்கல்!

Wednesday, June 11th, 2025
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதணியோடு சென்ற பௌத்த துறவி – முகம்சுழிக்க வைக்கும் செயல் என சுட்டிக்காட்டு!

Wednesday, June 11th, 2025
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள், பாதணிகளை அணிந்து சில பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும், பௌத்த துறவி ஒருவரும் சென்றுள்ள காணொளி தற்போது சமூக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு  திருமதி மதிவதனியை பரிந்துரைத்த   இலங்கைத் தமிழரசுக் கட்சி!

Wednesday, June 11th, 2025
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்... [ மேலும் படிக்க ]

3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல்  – ஒரு வாரமாகியும் அணையாத தீ!

Wednesday, June 11th, 2025
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ,... [ மேலும் படிக்க ]